*கண்ணன் என் தோழன்*
எட்டெழுத்து மந்திரமாகி,
எட்டாவதாகப் பிறந்தோன்- எட்டாதவன் அல்லன்;
எட்டும் எளியவன்;
தேரோட்டி சொன்ன
பதினெட்டும் படித்தும்,
எட்டாமல் இருப்பின்,
எட்டான பிதாமகன்
எட்டும்படி அளித்த
ஆயிரத்தெட்டால் கட்டி
அணைத்துவிடலாம் அவனை!!வருவீர்!!- அடியேன்
Comments
Post a Comment